விஜய் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு நடிகர். 47 வயதில் அவர் ஆடக் கூடிய நடனத்தை பார்த்து அனைவரும் வியந்துள்ளோம். அவர் தற்போது தனது 65வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் நடக்க இருக்கிறது. படப்பிடிப்புகள் நடத்தலாம் என அரசு அனுமதித்துள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இன்று ஜுன் […]

யாழில் அளவுக்கதிகமாக மதுபானம் கொள்வனவு செய்தவருக்கு நேர்ந்த கதி! யாழ்.நகரில் உள்ள மதுபான விற்பனை நிலையம் ஒன்றில் அளவுக்கதிகமான மதுபானம் கொள்வனவு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஒரு மாதத்தின் பின்னர் நாடு முழுவதும் இன்று பயணத்தடை தளர்த்தப்பட்டு மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று காலை யாழ்.நகரில் உள்ள மதுப்பான கடைகளும் திறக்கப்படிருந்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரிடம் ஒருவர் கொள்வனவு செய்து கொண்டு செல்லக்கூடிய நிர்ணய அளவுக்கு மேல் மதுபானம் […]

பிரபல திரைப்பட நடிகரான ஹம்சவர்தன் மனைவி திடீரென்று உயிரிழந்ததையடுத்து, திரையுலகினர் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரையுலகில் இந்த கொரோனா காலகட்டத்தில், பல திறமை வாய்ந்த திரைப்பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே பெரும் சோகத்தில் உள்ளது. இன்று கூட தமிழ் நடிகர் கலைமாமணி அமர சிகாமணி என்பவர் காலமானார். இந்நிலையில், தற்போது நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஹம்சவர்தன் என்பவரின் மனைவியான சாந்தி ஹம்சவர்தன் […]

மட்டக்களப்பு கல்லடி வேலூர் பகுதியில் கள்ளத்தொடர்பு காரணமாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் பொதுமக்களால் அடித்து விரட்டப்பட்டசம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கல்லடி வேலூர் கள்ளத் தொடர்பு காரணமாக சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சார்பில் உறுப்பினராக இருக்கும் சுமன் என்பவர், திருமணமாகி 2 பிள்ளைகளுக்கு தந்தையாகவும் இருக்கின்றார். கல்லடி வேலூர் […]

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. 17 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில், குறித்த யுவதியின் தற்கொலைக்கான காரணம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாட்டை மேலும் சில மாதங்களுக்கு முழுமையாக மூட வேண்டிய நிலை ஏற்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் செய்ய முடியாமல் போன அனைத்து விடயங்களையும் ஏனைய நாட்டைகளை போன்று செய்துக் கொள்ள முயற்சித்தால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார். இந்த வருட கடைசி வரை சிறியளவில் வேலை செய்துக் கொண்டிருப்பதா அல்லது இரண்டு வாரங்களில் […]

பயணக் கட்டுப்பாடுகள் நேற்று காலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்திற்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்துக்களில் பதினொரு பேர் மரணமாகினர். பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் ஆறு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், இரண்டு சைக்கிள் ஓட்டுநர்கள், இரண்டு பாதசாரிகள் மற்றும் ஒரு பாரவூர்தி ஒன்றின் உதவியாளர் என அஜித் ரோஹன தெரிவித்தார். வீதிப் போக்குவரத்து விபத்துக்களை தவிர்க்க அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை […]

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு இன்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில்இ அனுமதிப்பத்திரம் பெற்ற கு.டு 4 மற்றும் கு.டு 22 யு சான்றுள்ள மதுபான சாலைகளைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவேஇ குறித்த அனுமதிப் பத்திரம் பெற்ற மதுபானசாலைகளில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி விற்பனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Today Political Cartoons of Sri Lanka