கடந்த 24 மணிநேரத்தில் 11 பேர் மரணம்..!!

பயணக் கட்டுப்பாடுகள் நேற்று காலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்திற்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்துக்களில் பதினொரு பேர் மரணமாகினர்.

பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களில் ஆறு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், இரண்டு சைக்கிள் ஓட்டுநர்கள், இரண்டு பாதசாரிகள் மற்றும் ஒரு பாரவூர்தி ஒன்றின் உதவியாளர் என அஜித் ரோஹன தெரிவித்தார்.

வீதிப் போக்குவரத்து விபத்துக்களை தவிர்க்க அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

Next Post

சற்று முன் கிடைத்த தகவல் - மேலும் சில மாதங்கள் இலங்கையை முழுமையாக முடக்கும் நிலை – பிரதி பொலிஸ்மா அதிபர்...

Tue Jun 22 , 2021
Post Views: 437 நாட்டை மேலும் சில மாதங்களுக்கு முழுமையாக மூட வேண்டிய நிலை ஏற்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டு நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் செய்ய முடியாமல் போன அனைத்து விடயங்களையும் ஏனைய நாட்டைகளை போன்று செய்துக் கொள்ள முயற்சித்தால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார். இந்த வருட கடைசி வரை சிறியளவில் வேலை செய்துக் கொண்டிருப்பதா […]

Today Political Cartoons of Sri Lanka