எல்லா மதமும் ஒரே மதம். ஆனால் மதத்தின் பெயரால் சிலா் இழிவான செயலை செய்கிறாா்கள். இப்படியான செயல்கள் கடவுளையே களங்கப்படுத்துகின்றது. இது மார்க்கமா??? அல்லது விபச்சார விடுதியா??? கடவுளின் பெயரால் அரங்கேறும் நாடகங்கள் பாவம் மானிடன் என்ன செய்வான்??? அதுவும் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளிடம் பேசும் பேச்சா??? வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. நீங்களே பாா்த்து புாிந்து கொள்ளுங்கள்..