யாழில் சம்பவம் – பொலிஸ் உத்தியோகத்தராக நடித்தவர் சிக்கினார்..!!

தன்னைப் பொலிஸ் உத்தியோகத்தராகக் காண்பித்து நடமாடிய ஒருவரைக் யாழ்., கோப்பாய் போக்குவரத்துப் பொலிஸார் நேற்று (14) கைதுசெய்தனர். அச்செழு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் பொலிஸாரின் சின்னம் ஒட்டியிருந்ததுடன் தனது தொலைபேசியில் பொலிஸார் அணியும் ரீசேட் அணிந்து எடுத்த போட்டோவையும் வைத்திருந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் புலனாய்வுத் துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கோப்பாய் பகுதியில் வைத்து கோப்பாய் போக்குவரத்துப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Next Post

இன்று தொடக்கம் 10 நாட்களுக்கு மின் துண்டிப்பு -மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்..!

Tue Jun 15 , 2021
Post Views: 349 கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாகஇ இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (15) நிந்தவூர்இ சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்திற்குட்பட்ட வௌவாலோடைஇ திராய்க்கேணிஇ அம்பாறை வீதிஇ ஹிலால்புரம்இ வங்கலாவடிஇ ஹிஜ்ராபுரம் வீதி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05.00 மணி வரையும் […]

Today Political Cartoons of Sri Lanka