யாழில் இளம் யுவதி தற்கொலை..!!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் வசித்து வந்த இளம் யுவதி ஒருவர் தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. 17 வயதான யுவதி ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த யுவதியின் தற்கொலைக்கான காரணம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

நள்ளிரவில் பெண்ணுடன் கையும் களவுமாக சிக்கிய பிள்ளையானின் முக்கியஸ்தர்..!!

Tue Jun 22 , 2021
Post Views: 764 மட்டக்களப்பு கல்லடி வேலூர் பகுதியில் கள்ளத்தொடர்பு காரணமாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் பொதுமக்களால் அடித்து விரட்டப்பட்டசம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கல்லடி வேலூர் கள்ளத் தொடர்பு காரணமாக சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சார்பில் உறுப்பினராக இருக்கும் சுமன் என்பவர், திருமணமாகி 2 பிள்ளைகளுக்கு தந்தையாகவும் […]

Today Political Cartoons of Sri Lanka