மதுபான சாலைகளைத் திறப்பதற்கு அனுமதி!!

நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு இன்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

இந்நிலையில்இ அனுமதிப்பத்திரம் பெற்ற கு.டு 4 மற்றும் கு.டு 22 யு சான்றுள்ள மதுபான சாலைகளைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவேஇ குறித்த அனுமதிப் பத்திரம் பெற்ற மதுபானசாலைகளில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி விற்பனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Post

கடந்த 24 மணிநேரத்தில் 11 பேர் மரணம்..!!

Tue Jun 22 , 2021
Post Views: 341 பயணக் கட்டுப்பாடுகள் நேற்று காலை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 24 மணி நேரத்திற்குள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட விபத்துக்களில் பதினொரு பேர் மரணமாகினர். பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். இறந்தவர்களில் ஆறு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள், இரண்டு சைக்கிள் ஓட்டுநர்கள், இரண்டு பாதசாரிகள் மற்றும் ஒரு பாரவூர்தி ஒன்றின் உதவியாளர் என அஜித் ரோஹன தெரிவித்தார். வீதிப் போக்குவரத்து விபத்துக்களை தவிர்க்க […]

Today Political Cartoons of Sri Lanka