நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு இன்று அதிகாலை நான்கு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில்இ அனுமதிப்பத்திரம் பெற்ற கு.டு 4 மற்றும் கு.டு 22 யு சான்றுள்ள மதுபான சாலைகளைத் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவேஇ குறித்த அனுமதிப் பத்திரம் பெற்ற மதுபானசாலைகளில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி விற்பனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.