103 வீடுகளும் 88 வாகனங்களும் கடுமையான சேதம்

நாடு முழுவதும் இடம்பெற்ற தாக்குதல் சம்பவங்களில் 103 வீடுகளுக்கு கடுமையான சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற சம்பவங்களே இவ்வாறு பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு, குறித்த காலப்பகுதியில் 88 வாகனங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Today Political Cartoons of Sri Lanka