திங்கள் முதல் ரயில் சேவைகள் இடம்பெறும் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு…!!

எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதும் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி ஆறு பிரதான ரயில் மார்க்கம் ஊடாகவும் கரையோர மார்க்கத்தின் ஊடாக ரயில் சேவைகளும் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த எதிர்வரும் புதன்கிழமை இரவு 10 மணி வரை ரயில் சேவை தொடரும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொதுமுகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.

கொழும்பில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

Next Post

தேவையற்று வீதிகளில் திரிந்தோருக்கு நடந்த தரமான சம்பவம்..!!

Sat Jun 19 , 2021
Post Views: 329 நாடு முழவதும் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் பயணத்தடையை மீறி நடமாடியவர்கள் கைகளை உயர்த்தியவாறு வீதியில் முட்டுக்காலில் அமர்த்தப்பட்டனர். இந்த சம்பவம் அம்பாறை – மருதமுனை பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விடயம் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களுடன் வெளியாகியிருக்கின்றது. நாடு முழவதும் பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள நிலையில் மருதமுனை பகுதியில் தேவையற்று வீதிகளில் நடமாடியவர்களை இராணுவத்தினர் தலைக்கு மேலே கைகளை தூக்கியவாறு முழங்காலில் இருக்க வைத்துள்ளனர். இராணுவத்தினரின் […]

Today Political Cartoons of Sri Lanka