யாழ் போதனா வைத்தியசாலையில் 24 வயது இளைஞன் உட்பட இருவர் கொரோனாவுக்கு பலி..!!

யாழில் கொரோனா தொற்றினால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.

அதன்படி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த காரைநகரை சேர்ந்த 62 வயதான பெண் ஒருவரும், மன்னாரை சேர்ந்த 24 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இருவருடைய சடலங்களும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக தகனம் செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

பாரிய ஆபத்தில் சிக்கியது இலங்கை ...!!

Sun Jun 27 , 2021
Post Views: 1,564 நாட்டின் தலைவர்கள் மேற்கொண்டிருக்கும் தன்னிச்சையானதும் முன்யோசனையற்றதுமான தீர்மானங்களால் நாடு பாரிய ஆபத்தில் சிக்கியுள்ளதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரித்துள்ளார். நாடு பொருளாதார ரீதியில் முழுமையாக முடங்கும் வகையிலான பாரிய நெருக்கடியொன்றுக்கு முகங்கொடுத்திருக்கிறது. அதேவேளை கொவிட் – 19 வைரஸ் தொற்றானது நாடுமுழுவதும் மிகவேகமாகப் பரவிவருகின்றது.

Today Political Cartoons of Sri Lanka