மகிந்த – கோட்டாபாயவை நெஞ்சில் பச்சை குத்திய ரசிகன்…!!

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷவையும் இளைஞர் ஒருவர் தனது மார்பில் பச்சை குத்தியுள்ளார்.

இந்நிலையில் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பச்சை குத்தியுள்ள அவ் இளைஞன் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Next Post

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலின் கப்டன் கைது!!!

Mon Jun 14 , 2021
Post Views: 310 கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில் தீவிபத்துக்குள்ளான எக்ஸ் பிரஸ் பேர்ள் கொள்கலன் கப்பலின் கப்டன் கைது செய்யப்பட்டுள்ளார். கப்பலின் தீ பரவல் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார். கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலிலிருந்து வௌியேறும் பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுப் பொருட்களால் கடலுயிர்கள் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் […]

Today Political Cartoons of Sri Lanka