மாடியிலிருந்து குதித்த 14 வயது சிறுமி காதலன் கதைக்கவில்லையாம் – கொழும்பில் சம்பவம்..!!

தொலைபேசியில் கதைத்த காதலன் தொடர்பை நிறுத்தியதால் அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து குதித்து, உயிரை மாய்க்க முயன்ற 14 வயது மாணவி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில தினங்களின் முன் பொரளை பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

இணையவழி கற்கைக்காக பயன்படுத்தும் கைத் தொலைபேசியில் மாணவிக்கு இளைஞன் ஒருவருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

சில மாதங்கள் நீடித்த காதல் உறவைஇ சில தினங்களின் முன் இளைஞன் துண்டித்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த மாணவிஇ அடுக்கு மாடி குடியிருக்கிலிருந்து தற்கொலை செய்யும் நோக்கில் கீழே குதித்துள்ளார்.

படுகாயமடைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Post

கணவர் வெளிநாட்டில், யாழில் பெண் உத்தியோகத்தரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்..!!

Sat Jun 19 , 2021
Post Views: 384 யாழ்ப்பாணத்தில் உள்ள திருமணமான பெண் கிராமசேவையாளர் ஒருவரிடம் நெருங்கிப்பழகிய இளைஞன் ஒருவர் கடும் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணின் கணவர் ஐரோப்பிய நாடொன்றிற்கு சென்று இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், இவருக்கு அயலில் வசித்து வரும் இளைஞர் ஒருவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. அதோடு அவ் இளைஞனுக்கு பல பரிசுப் பொருட்களையும் குறித்த பெண் வாங்கிக் கொடுத்துள்ளதாக இளைஞனின் நண்பர்கள் […]

Today Political Cartoons of Sri Lanka