கொரோனா தொற்றால் இரு நாட்களில் நால்வர் உயிரிழப்பு – யாழில் சம்பவம்..!!

யாழில்.கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அரியாலை பகுதியை சேர்ந்த ஒருவரே யாழ்.போதனா வைத்திய சாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் , இன்றைய தினம் நண்பகல் உயிரிழந்துள்ளார்.

இன்றைய தினம் உயிரிழந்தவருடன் கடந்த இரு தினங்களில் யாழில் நான்கு பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Next Post

ஒரு மாதம் முடக்கம்; எவ்வித நிவாரணங்களும் இல்லை: 'மண்ணையா உண்பது?' - மக்கள் ஆர்ப்பாட்டம்!!!

Tue Jun 15 , 2021
Post Views: 516 ஒரு மாதமாக நீடிக்கும் பயணக்கட்டுப்பாட்டு நிலைமையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, ஹட்டன், வெலிஓயா பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட தமக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள், தோட்ட முகாமையாளர் மற்றும் பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பிலும் அதிருப்தி வெளியிட்டனர். வெலிஓயா பகுதியில் 6 […]

Today Political Cartoons of Sri Lanka