பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணம் கிளிநொச்சியில் விபத்து…!!

வேகக்கட்டுப்பாட்டை இழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் மோட்டார் சைக்கிள் வாய்க்காலில் பாய்ந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

இம் மரணமானது கிளிநொச்சி பெரிய பரந்தன் D5 பகுதியில் நடைபெற்றுள்ளது.

Next Post

அஜித் ரோஹண விடுத்துள்ள எச்சரிக்கை - தடை மீறுவோர் கைது செய்யப்படுவர்..!!

Mon Jun 28 , 2021
Post Views: 554 நாட்டில் தற்போது பயணத்தடை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொண்டாட்ட நிகழ்வுகள் மற்றும் ஒன்று கூடல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்தும் அமுலில்உள்ளதாகவும், இதனை மீறுவோர் கைது செய்யப்படுவர்கள் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. விருந்துபசாரங்கள், கொண்டாட்டங்கள், ஒன்று கூடல்கள் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டுள்ளன. அத்தோடு சில தொழில் நிறுவனங்களைத் திறப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் திறப்பதற்கு அனுமதி பெற்றுள்ள தொழில் நிலையங்கள் மற்றும் சேவை நிலையங்களில் சமூக இடைவெளி முறையாக […]

Today Political Cartoons of Sri Lanka