நான்கு முக்கிய மாவட்டங்களில், நாளை 12 மணி நேர மின் வெட்டு அமுல்படுத்தப்படும்..!!

நாளைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் வடமராட்சி, கிளிநொச்சி, வவுனியா ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதன்படி யாழ் மாவட்டத்தில் ஏ.வி.வீதி கொழும்புத்துறை, கொழும்புத்துறை வீதி- நெளுக்குளம் வீதி, கொழும்புத்துறை வீதி சுவாமியார் சந்தி, மணியந்தோட்டம், பழைய பூங்கா வீதி, கொழும்புத்துறை வீதி சந்தி, பாசையூர், பாசையூர் ஈச்சமோட்டை வீதி, பெரிய கோயில், புங்கங்குளம் கொழும்புத்துறை வீதி சந்தி, உதயபுரம், மணியந்தோட்டம் ஐஸ் தொழிற்சாலை,

வடமராட்சியில் நெல்லியடி எச்.என்.பி., இரும்பு மதவடி, காளிகோவிலடி, கரணவாய், மனோகரா அல்வாய், மத்தோணி, முடக்காடு, நாவலர்மடம், நெல்லியடி – பருத்தித்துறை வீதி, நெல்லியடி கொடிகாமம் வீதி, சக்கலாவத்தை, சித்திவிநாயகர் பாடசாலை, தேவரையாளி, திக்கம் – நெல்லியடி வீதி, திருமகள் சோதி வீதி, தூதாவளை, வதிரி- உடுப்பிட்டி பருத்தித்துறை சந்தி வீதி, வதிரி அரசடி வீதி, விக்னேஸ்வரா கரவெட்டி வீதி, நெல்லியடி இலங்கை வங்கி, கார்கீல்ஸ் நெல்லியடி, ரூபின்ஸ் மருத்துவமனை, கரணவாய் தொலைத் தொடர்பு மாலுசந்தி, அட்டகிரி, மூத்த விநாயகர் கோயிலடி, நவாலி, கலையரசி வீதி நவாலி, சென்பீட்டர் வீதி நவாலி, வேலக்கை பிள்ளையார் நவாலி, போன்ற இடங்களிலும்,

கிளிநொச்சி மாவட்டத்தில் சாந்தபுரம், இராணுவ ஆதார வைத்தியசாலை இரணைமடு, புதூர் கோயிலடி, புத்தூர் கோபுரம், புதூர் கிராமம் போன்ற இடங்களிலும்,

வவுனியா மாவட்டத்தில்அவஹந்துலாவ போன்ற இடங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

ஆடைகளை கிழித்து என்னை கொடுமைப்படுத்தினர் - பெண்ணொருவர் பரபரப்பு குற்றச்சாட்டு....

Fri Jul 9 , 2021
Post Views: 1,065 ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தான் உட்பட குழுவினரை பலவந்தமாக கடத்தி செல்வதாக பெண் ஒருவர் காணொளி வெளியிட்டுள்ளார். நேற்றைய தினம் கொழும்பு நாடாளுமன்ற சுட்ட வட்ட வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய போது தாக்கப்பட்ட பெண் ஒருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தனிமைப்படுத்தலுக்காக அழைத்து செல்லப்பட்ட போது பேருந்தில் இருந்து இந்த பெண் வீடியோ ஒன்றை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “எனது ஆடைகளை கிழித்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார்கள். […]

Today Political Cartoons of Sri Lanka