பிறந்து 18 நாட்களேயான குழந்தை பலி; PCR பரிசோதனையில் கொரோனா..!!

மினுவாங்கொடை பகுதியில் பிறந்து 18 நாட்களேயான குழந்தை ஒன்று இருதய நோயால் உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து, இந்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளையடுத்து குழந்தைக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் உயிரிழந்த குழந்தையின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய கொரோனா திரிபான டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் தெமட்டகொடை பகுதியில் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த பகுதியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

வடக்கில் கட்டுப்பாடுகளை உதாசீனம் செய்யும் மக்கள்; இனி இதற்கு அனுமதியில்லை!

Sat Jun 19 , 2021
Post Views: 450 வடக்கில் வரையறுக்கப்பட்ட திருமண நிகழ்வுகளிற்கு வழங்கப்படும் அனுமதியை தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடமாகாண ஆளுனரினால் விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமையஇ சுகாதார அதிகாரிகள் இந்த தீர்மானத்தினை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக திருமணங்கள் மூலமாகவே கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளதையடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமண நிகழ்வுகளிற்கு மணமக்கள் உள்ளிட்ட 15 பேருக்கு சுகாதாரத்துறையினர் அனுமதி வழங்கி இருந்தபோதும்இ பொதுமக்கள் அதனை கணக்கிலெடுக்காது செயல்ப்பட்டு வருகின்றனர். அத்துடன் […]

Today Political Cartoons of Sri Lanka