நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு முன்னால் உள்ள ஒழுங்கையில் மீன் வியாபாரம் செய்த ஆறு மீன் வியாபாரிகள் யாழ்ப்பாணப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போதைய கொவிட் தொற்றின் காரணமாக பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்ட காலத்தில் நடமாடும் வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதியளித்துள்ளனர். இந் நிலையில் தேவையற்ற வகையில் வியாபாரம் செய்வதனால் மக்கள் ஒன்று கூடி நின்றனர். அப்படியான சூழ்நிலையில் மீன் வியாபாரம் செய்தனர் என்ற குற்றச்சாட்டில் அவர்கள் கைது […]
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணத்தடையை எதிர்வரும் ஜீலை மாதம் 2ம் திகதிவரை நீடிக்குமாறு சுகாதாரதுறையின் உயர்மட்டம் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை வழங்கியுள்ளனர். குறித்த கோரிக்கையை அரசாங்கம் தீவிரமான பரிசீலனைக்கு எடுத்திருக்கின்றது. முதல் நாளை 14ம் திகதி அதிகாலையில் பயணத்தடை தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.எனினும் சுகாதாரதுறையின் மிக கடுமையான அழுத்தத்தின் மத்தியில் 21ம் திகதிவரை நீடிக்கும் தீர்மானத்தினை அரசாங்கம் எடுத்திருந்தது. இந்த நிலையில் வார இறுதியில் பொஷன் நிகழ்வும் வரவுள்ளதால் […]
எல்லா மதமும் ஒரே மதம். ஆனால் மதத்தின் பெயரால் சிலா் இழிவான செயலை செய்கிறாா்கள். இப்படியான செயல்கள் கடவுளையே களங்கப்படுத்துகின்றது. இது மார்க்கமா??? அல்லது விபச்சார விடுதியா??? கடவுளின் பெயரால் அரங்கேறும் நாடகங்கள் பாவம் மானிடன் என்ன செய்வான்??? அதுவும் வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளிடம் பேசும் பேச்சா??? வீடியோ இணைக்கப்பட்டுள்ளது. நீங்களே பாா்த்து புாிந்து கொள்ளுங்கள்..
அரசாங்கத்தில் பணி புரியும் ஊழியர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி கோட்டாபய தீடீர் என்று அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அரச சொத்துகளையோ…? பொது மக்களின் சொத்துகளையோ….? திருடவோ…? கொள்ளையடிக்கவோ….? ஏமாற்றம் செய்யவோ……? செய்தால், அதற்கான ஆதாரங்களுடன் நிறுவிக்கப்பட்டால் அவர்களுக்கான வேலைகளை பறிமுதல் செய்வது மாத்திரம் கிடையாது அவர்களின் மூன்று [ 3 ] தலைமுறைக்கு அரச வேலை வாய்ப்பு நிரத்தரமாக தடை செய்யப்படும் என்றும் இதில் இனமத கட்சி வேறுபாடு ஏதுவும் […]
யாழ்ப்பாண மாவட்டத்தில் நாவற்குழி புதிய குடியிருப்பு என்ற பகுதியில் குழந்தைகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட இரு சம்பவங்கள் மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்படி சம்பவங்கள் பற்றி தொியவருவதாவது, நாவற்குழி புதிய குடியிருப்புப் பகுதியில் நேற்றைய தினம் தந்தை ஒருவர் தனது பிள்ளைகள் மீதும் மனைவி மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளாா். அவருடைய 06 வயது, மற்றும் 10 வயதுடைய பிள்ளைகள் அவரது மனைவி மீது ஈவிரக்கம் இன்றி தாக்குதல் நடாத்தியுள்ளார். […]
எங்கள் வீட்டில் 70 கிலோ போதை மருத்து இருக்கிறது என இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் மனைவி ஸஃப்ரூன் நிஸார் தெரிவித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா தனது தந்தை இளையராஜாவை போலவே இசை ஆர்வலர்களிடையே தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் அவர் எப்போதும் தனது இசையால் படங்களின் வெற்றியை எளிதாக்கியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஸஃப்ரூன் நிஸார் என்பவரை மணந்து இஸ்லாமிற்கு மாறினார். இவர்களுக்கு ஸியா […]
நடிகை ரைசா வில்சன் பிக்பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே பிரபலமானார்.அதையடுத்து பியார் பிரேமா காதல் திரைப்படம் மூலம் மிகுந்த பாராட்டுக்களை பெற்றார். தற்போது ஆலிஸ், காதலிக்க யாருமில்லை, ஹேஸ்டேக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் தனது முகம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி தனக்கு சிகிச்சை அளித்த கிளினிக் மீது புகார் அளித்து சர்ச்சையை கிளப்பினார். மேலும் சமீபத்தில் தனது முகம் பாதிக்கப்பட்டு விட்டதாக கூறி […]