Post Views: 256 நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் பயணத்தடையை எதிர்வரும் ஜீலை மாதம் 2ம் திகதிவரை நீடிக்குமாறு சுகாதாரதுறையின் உயர்மட்டம் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை வழங்கியுள்ளனர். குறித்த கோரிக்கையை அரசாங்கம் தீவிரமான பரிசீலனைக்கு எடுத்திருக்கின்றது. முதல் நாளை 14ம் திகதி அதிகாலையில் பயணத்தடை தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது.எனினும் சுகாதாரதுறையின் மிக கடுமையான அழுத்தத்தின் மத்தியில் 21ம் திகதிவரை நீடிக்கும் தீர்மானத்தினை அரசாங்கம் எடுத்திருந்தது. இந்த நிலையில் வார இறுதியில் […]