குடிமகன்களால் இரு நாட்களில் 70 கோடி ரூபாவிற்கு நாட்டில் மது விற்பனை…!!

பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட கடந்த இரு தினங்களில் மட்டும் நாடளாவிய ரீதியில் 70 கோடி ரூபாவுக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கின்றது.

இந்த தகவலை இலங்கை மதுவரித்திணைக்களம் வெளியிட்டிருக்கிறது.

கடந்த 21 மற்றும் 22,23ஆம் திகதிகளில் 1409 மதுக்கடைகளுக்கு திறப்பதற்கான அனுமதியளிக்கப்பட்டிருந்தது. இதேவேளை நாடளாவிய ரீதியில் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை 4200 ஆகும்.

Next Post

தொற்றாளர் அதிகரித்தால் பயணத்தடை அல்லது முடக்கம் - கடும் எச்சரிக்கை..!!

Sat Jun 26 , 2021
Post Views: 596 நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதையடுத்து எதிர்வரும் வாரங்களில் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏதாவது ஒரு முறையில் தினசரி தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்தால் மீண்டும் பயணத்தடையை அமுல்படுத்த நேரிடுமெனவும் இராணுவ தளபதி எச்சரித்துள்ளார். இதே முறையில் தொற்றாளர் எண்ணிக்கையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு மக்கள் உதவ வேண்டும். தொற்றாளர் அதிகரித்தால் பயணத்தடை அல்லது முடக்க நிலையை […]

Today Political Cartoons of Sri Lanka