எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு 5000 ரூபா நிவாரணம் வழங்குவதற்கான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
வரும் 15ம் திகதியில் இருந்து பாதிக்கப்பட்ட 9983 மீனவ குடும்பங்களுக்கு இந்த நிவாரணத் தொகையை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கம்பஹா மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்