இணையத்தளம் ஊடாக மதுபானங்களை கொள்வனவு செய்ய முடியுமா???

சிறப்பங்காடிகளில் இணையத்தளத்தின் ஊடாக (ஒன்லைன்) மதுபானங்களை கொள்வனவு செய்யமுடியும் என பரவும் செய்தி உண்மைக்கு புறப்பானது என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து வகையான மதுவிற்பனை நிலையங்களும் மூடப்பட்டுள்ள அதேவேளைஇ சட்டவிரோதமான முறையில் இடம்பெறும் மது விற்பனையை தடுக்கும் வகையில்இ மதுபானசாலைகளுக்கு முத்திரையிடப்பட்டுள்ளன.

இந்நிலையில்இ ஒன்லைன் முறைமையின் ஊடாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தகவலொன்று பகிரப்பட்டு வந்தது. எனினும்இ இந்த முறையினூடாக மதுபானம் விற்பனைக்கு எவ்வித அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும்இ குறித்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் மதுவாித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Next Post

பருத்தித்துறைப் பொலிஸார் நால்வருக்கு கொரோனா தொற்று ..!!!

Mon Jun 14 , 2021
Post Views: 257 யாழ்ப்பாணம் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் நால்வருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸார் இருவருக்கு காய்ச்சல் உட்பட்ட கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகியிருந்தன. இந்நிலையில் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து இன்று காலை பொலிஸ் நிலையத்திலும் அதற்கு […]

Today Political Cartoons of Sri Lanka