ஒரே குடும்பத்தில் 3 பேர் கொவிட் தொற்றினால் மரணம்..!!

பியகமஇ கோனவல பிரதேசத்தில் உள்ள வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

வீட்டின் தலைவர் உட்பட 3பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று பியகம சுகாதார வைத்திய அதிகாரி சமப் பெரேரா தெரிவித்துள்ளார்.

கோனவல பிரதேசத்தில் வீட்டின் தலைவரான 51 வயதுடைய நபர் முதலாம் திகதி ராகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தலருடைய 71 வயது தந்தை கடந்த 4ஆம் திகதி ராகம வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். அவரது தாயாரான 69 வயதுடைய பெண் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த வீட்டில் மேலும் 4 பேர் PCR பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Next Post

ஒரு நடிகையின் கைது இலங்கையில் பாரிய அழிவை மூடி மறைத்துவிட்டது!!

Mon Jun 14 , 2021
Post Views: 533 இலங்கையின் சுற்று சூழலின் பாதிப்பினை இரண்டாம் இடத்திற்கு தள்ளிச் சென்ற சிங்கள நடிகை தொடர்பில் பிரபல சர்வதேச சஞ்சிகையான economist  செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வாரத்தில் இலங்கையில் அதிகமாக பேசப்பட்ட தலைப்பாக சிங்கள நடிகை பியுமி ஹன்சமாலி காணப்பட்டார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் கடலில் மூழ்கிய அன்றைய தினம் 28 வயதான நடிகை பியுமி ஹன்சமாலி, அழகு கலை நிபுணர் உட்பட 13 பேர் பிறந்த […]

Today Political Cartoons of Sri Lanka