கொரோனாவுக்கு மேலும் 71 பேர் பலி..!!

நாட்டில் மேலும் 71 கோவிட் தொற்று மரணங்கள் பதிவாகியுள்ளன.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் (21-06-2021) உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை 71 என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி நாட்டில் இதுவரையில் 2704 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் 30 வயதுக்கும் குறைந்த ஒரு மரணமும், 30 முதல் 59 வயது வரையிலானவர்களில் 13 மரணங்களும், 60 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 57 மரணங்களும் பதிவாகியுள்ளன.

Next Post

மீண்டும் பயணத்தடை விதிக்கப்படுமா? - இராணுவத் தளபதி வெளியிட்டுள்ள தகவல்கள்..!!

Tue Jun 22 , 2021
Post Views: 377 மூன்று நாட்களுக்கு நீக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் நாளை (23) இரவு 10.00 மணி முதல் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை மீண்டும் அமுல்படுத்தப்படும் என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (22) கூறினார். கோவிட் வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் மே 21 அன்று அரசாங்கம் விதித்த கட்டுப்பாடுகள் ஜூன் 21 அன்று அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டது. […]

Today Political Cartoons of Sri Lanka