மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீடிப்பு..!!!

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் ஜூலை 19ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 5ஆம் திகதி முதல் மேலும் 14 நாட்களுக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல்கள் சுற்றறிக்கையில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளது.

Next Post

உடுவில் – மல்வம் பகுதியில் நடந்த கொடூரம் - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி!!!

Mon Jul 5 , 2021
Post Views: 307 உடுவில் – மல்வம் பகுதியில் கசிப்பு போதைப்பொருள் விற்பனை செய்யும் குழு ஒன்று மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதலில் இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுஇ உடுவில் மல்வம் பகுதியில் சட்டவிரோத மது (கசிப்பு) விற்பனையில் ஈடுபடும் குடும்பஸ்தர் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இதுவரை மூன்று தடவைகளுக்கும் […]

Today Political Cartoons of Sri Lanka