அறையில் ஒன்றாக இருந்து சிக்கிக் கொண்ட வரலக்‌ஷ்மி மற்றும் விஷால்.!

நடிகர் விஷால் மற்றும் வரலக்‌ஷ்மி இருவரும் சென்னையில் சுமார் 4 வருடங்களாக லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. போடா போடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த வரலக்‌ஷ்மி இன்று வரை நடித்து வருகிறார். தற்போதும் 10 மேட்பட்ட திரைப்படங்களை கை வசம் வைத்திருக்கின்றார் வரலக்‌ஷ்மி.

வரலக்‌ஷ்மி விஷால் காதல் என ஏற்கனவே கிசுகிசுக்கப் பட்ட போதும் விஷால் அனிஷாவை நிச்சயதார்த்தம் செய்துக்கொண்டதுடன் முடிந்து போனாது. அதன் பின் வரலக்‌ஷ்மி விஷாலுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இதனால் வரலக்‌ஷுமி விஷாலை காதலித்தது உண்மையானது.

தற்போது அனிஷா விஷால் நிச்சயதார்த்தம் நின்று போன நிலையில் விஷால் வரலக்‌ஷ்மி காதல் தொடர்வதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் வரலக்‌ஷ்மியும் விஷாலும் சென்னையில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் லிவிங் டுகெதர் வாழ்ந்ததாக தெரியவந்துள்ளது.

2014ம் ஆண்டில் இருந்து 2018 வரை இங்கு இருவரும் ஒரே அறையில் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் அங்கு வாழ்ந்த சிலர் இவர்களால் கலாச்சார சீர்கேடு என அடுக்குமாடி உரிமையாளரிடம் புகார் புகார் கொடுக்க அவர் இவர்களை வெளியேற்றி விட்டுள்ளார். ஆரம்பத்தில் மறுத்த போதும் மீடியாக்களை அழைப்பதாக கூறியே இவர்களை வெளியேற்றி உள்ளனர்.!!

Next Post

நடமாட்டத்தடை தளர்வுகால புதிய நடைமுறை இதோ..!!

Fri Jun 18 , 2021
Post Views: 441 ஜூன் 21ஆம் திகதி அதிகாலை 04 மணி முதல் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை தளர்த்தாதிருக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதேவேளை, ஜூன் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை, முன்னர் போன்று மீண்டும் பயணக் கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும். அத்துடன், மக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு […]

Today Political Cartoons of Sri Lanka