சஜித் தரப்பினர் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..!!

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக கினிகத்தேனையில் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் சிலர், இவ்வாறு எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

பதாதைகளை ஏந்தியவாறு எதிர்ப்பில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அரசாங்கம் பொதுமக்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Next Post

ரயில் தண்டவாள கிளிப்புகளைத் திருடிய நால்வர் உள்பட ஐவர் கைது - யாழில் சம்பவம்....

Thu Jun 17 , 2021
Post Views: 274 யாழ்ப்பாணம் – நாவற்குழியில் ரயில் பாதையில் இருந்த தண்டவாள பொருத்துக் கிளிப்புகளை திருடிய மற்றும் வாங்கி குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 14ஆம் திகதி தண்டவாளப் பாதையில் உள்ள பொருத்துக் கிளிப்புகள் திருடப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாணம் பொலிஸார், திருடப்பட்ட தொடருந்து தண்டவாள கிளிப்புகளை கொள்வனவு செய்து உடமையில் […]

Today Political Cartoons of Sri Lanka