கோட்டாபய – மகிந்த அரசுக்கு எதிராக சதி! வெளியானது புலனாய்வு தகவல்..!!

நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு முன்னணி வகித்த பிக்குமார்கள் தற்போது இந்த அரசாங்கத்தோடு முறுகல்களை ஏற்படுத்திக்கொண்டு இருப்பதைக் காணக்கூடியதாகவுள்ளது.

தொடர்ச்சியாக இந்த பிக்குமார் அரசாங்கத்துக்கு தமது எதிர்ப்பை வெளியிட்டுவருவதைக் கடந்த சில மாதங்களாகவே காணக்கூடியதாகவுள்ளது.

குறிப்பாக முரடத்தாடுவ ஆனந்ததேரர் இந்த அரசாங்கம் அரசியல் ரீதியாக வெற்றி பெறுவதற்கு பாரிய உதவிகளைப் புரிந்திருந்தார்.
அவர் கூட தற்போது இந்த அரசாங்கத்துக்குத் தொடர்ச்சியாக கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்.

Next Post

தெமட்டகொட - ஆராமய பகுதியில் மேலும் 15 பேருக்கு கொவிட்..!!

Sat Jun 19 , 2021
Post Views: 366 இந்தியாவில் பரவி வரும் டெல்டா கொவிட் திரிபுடன் கூடிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட தெமட்டகொட – ஆராமய பகுதியில் மேலும் 15 பேருக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது. இந்த பகுதியில் டெல்டா கொவிட் திரிபுடன் ஏற்கனவே 5 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். டெல்டா கொவிட் திரிபானது இலங்கையில் தற்போது பரவி வரும் B 117 வைரஸ் திரிபை விட பல மடங்கு வேகமாக பரவக்கூடியது என தெரிவிக்கப்படுகிறது. […]

Today Political Cartoons of Sri Lanka