கணவர் வெளிநாட்டில், யாழில் பெண் உத்தியோகத்தரின் முகம் சுழிக்கவைக்கும் செயல்..!!

யாழ்ப்பாணத்தில் உள்ள திருமணமான பெண் கிராமசேவையாளர் ஒருவரிடம் நெருங்கிப்பழகிய இளைஞன் ஒருவர் கடும் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணின் கணவர் ஐரோப்பிய நாடொன்றிற்கு சென்று இரண்டு வருடங்கள் கடந்த நிலையில், இவருக்கு அயலில் வசித்து வரும் இளைஞர் ஒருவருடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அதோடு அவ் இளைஞனுக்கு பல பரிசுப் பொருட்களையும் குறித்த பெண் வாங்கிக் கொடுத்துள்ளதாக இளைஞனின் நண்பர்கள் தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த பெண் தனது தாய் மற்றும் சகோதரியின் குடும்பத்தினருடன் வாழ்ந்துவந்த நிலையில் , அவர்களின் வீட்டிற்கு சென்ற இளைஞர் மீது சகோதரியின் கணவர் மற்றும் பெண்ணின் குடும்பத்தினர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதனையடுத்து கடும் காயங்களுடன் இளைஞனை மீட்ட அயலவர்கள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்கள்.

Next Post

கொழும்பில் கொவிட் தொற்றிய குழந்தைகளுக்கு புதிய நோய் - 6 சிறுவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில்..!!

Mon Jun 21 , 2021
Post Views: 288 கொவிட் நோயுடன் தொடர்புடைய மிகவும் ஆபத்தான நோய் ஒன்று சிறுவர்களுக்கு பரவுவதாக பொரளை ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துன்னார். இதுவரையில் அவ்வாறான நோயினால் பாதிக்கப்பட்ட 6 சிறுவர்கள் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிறுவர்களுக்கு கொவிட் தொற்றி 14 நாட்களின் பின்னரே இந்த பிரச்சினை ஏற்படுகின்றது. விசேடமாக 5- 15 வயதிற்குட்பட்டவர்களுக்கே இந்த […]

Today Political Cartoons of Sri Lanka