யாழ்ப்பாணத்தில் சாவற்காடுக் கிராமம் தனிமைப்படுத்தலில்…

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட J/ 131 சாவற்காடு கிராமம் இன்று புதன்கிழமை(16) பிற்பகல் முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

சாவற்காடுக் கிராமத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி சிஆர் பரிசோதனைகளின் போது அதிகளவானோர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானதையடுத்து மேற்படி பகுதியினை முடக்குவதற்குச் சுகாதாரப் பிரிவினர் சிபார்சு செய்ததையடுத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Next Post

எதிர்வரும் 21ம் திகதி காலை 4 மணிக்கு பயணத் தடை தளர்த்தப்பட்டு, மீண்டும் 28ஆம் திகதி வரை நீடிப்பு!!!

Wed Jun 16 , 2021
Post Views: 370 நாட்டில் அமுலில் உள்ள பயணத் தடை 28ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும், இடையில் சில தளர்வுகள் விடப்பட்டுள்ளதாகவும் இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இது தொடர்பில் தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எதிர்வரும் 21ம் திகதி அதிகாலை 4 மணிவரை நடைமுறையில் உள்ள பயணத்தடை 21ம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட்டு 21ம் திகதி நள்ளிரவு 11 மணிக்கு […]

Today Political Cartoons of Sri Lanka