கொரோனா தொற்றால் மேலும் 51 பேர் பலி!

நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 51 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,425 ஆக அதிகரித்துள்ளது.

Next Post

150 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளான பேருந்து சாரதி பலி - பலாங்கொடையில் நிகழ்ந்த சம்பவம்...!!

Thu Jun 17 , 2021
Post Views: 333 பலாங்கொடையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளார். பலாங்கொடை, ரஸ்ஸாகல பிரதேசத்தில் பேருந்து ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் வீழ்ந்துள்ளது. பிரதேசத்தின் தேயிலை தோட்டமொன்றில் பணியாற்றிய பணியாளர்கள் கடமை முடிந்து வீடுகளுக்கு அழைத்துச் செல்வதற்காக பயணித்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற போது சாரதி தவிர்ந்த வேறும் எவரும் பேருந்தில் பயணிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் […]

Today Political Cartoons of Sri Lanka