சினோபார்ம் தடுப்பூசிகள் திருட்டு – இலங்கையில் சம்பவம்….

ஹபரடுவ சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் 90இ000 ரூபா பெறுமதியான 30 சினோபார்ம் தடுப்பூசிகள் திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பில் பணிமனையில் சாரதி மற்றும் சிற்றூழியரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேற்படி சுகாதார பணிமனையில் திருடப்பட்ட தடுப்பூசிகள் தொடர்பில் சுகாதார வைத்திய அதிகாரியினால் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்தே இவர்கள் இருவருக்கும் எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Next Post

இலங்கையில் விசித்திரமான பயணத்தைடை..கேட்டால் - Covid -19 குறைப்பதற்கு நடமாட்ட தடையாம்..

Thu Jun 17 , 2021
Post Views: 294 சில வங்கிகள், லீசிங் கம்பனிகள், அடைவு கடைகள், ஃபைனான்ஸ் கம்பனிகள், இன்சூரன்ஸ் கம்பெனி , ஃபூட் சிற்றி (food city ) எல்லாம் இயங்குகின்றன. கடலுணவு தராளமாக கிடைக்கிறது. ஃபான்சி கடை, புடவைக் கடை முன் கதவு மாத்திரம் மூடியபடி பின்கதவால் இயங்குகின்றன. (உள்ளே போனால் அiniஅரஅ ஐந்து 10 பேராவது உள்ளேminimum செய்து கொண்டு இருப்பார்கள். வங்கியில்கூட வரிசையில் நின்று காத்திருக்கும் நிலை. மது […]

Today Political Cartoons of Sri Lanka