யாழில் வெதுப்பக உற்பத்தியான பாணினுள் பல்லி !

கொக்குவில் அமைந்துள்ள வெதுப்பகம் ஒன்றில் பாணினுள் பல்லி காணப்பட்டுள்ளது.

நேற்று மாலை அப்பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் உண்பதற்காக ஒரு வெதுப்பகத்தில்
பாண் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

அதை இரவு உண்பதற்காக எடுத்த வேளையில் பாணினுள்
பல்லி காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவ் வீட்டிலிருந்தவர்கள் பெரும் அதிர்சிக்குள்ளாகினர்.

தற்போது நிலவி வரும் பயணக்கட்டுப்பாடு வேளையில் வறுமை கோட்டில் வாழும் மக்கள் உட்பட அனைவரும் வெதுப்பக உணவுகளை வாங்கி தமது பசியை போக்குகின்றனர்.

எனவே வெதுப்பக உரிமையாளர்கள் மிக கவனமாகவும் சுத்தமாகவும் தமது உற்பத்திகளை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Next Post

மிக ஆபத்தான டெல்டா கொவிட் திரிபுடன் 5 பேர் கொழும்பில் அடையாளம்..!!

Thu Jun 17 , 2021
Post Views: 475 இந்தியாவில் மிகவேகமாக பரவிவரும் வீரியம் கொண்ட டெல்டா (B.1.617.2) கொவிட் திரிபு தொற்று உறுதியான 5 பேர் கொழும்பு, தெமட்டகொட பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார். இது தற்போது இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள B.117 கொவிட் திரிபை காட்டிலும் 50 மடங்கு பரவல் […]

Today Political Cartoons of Sri Lanka