21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு பற்றி வெளிவந்த தகவல்..!!

இலங்கையில் ஒவ்வொரு 100 பேரில் ஒருவருக்கு கோவிட் தொற்று இருப்பதாகவும், தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவோரில் ஒரு வீதத்தினர் மரணிப்பதாகவும் உலக நாடுகளின் கோவிட் தரவுகளை வெளியிட்டு வரும் “வேர்ள்ட் மீற்றர்” இணையத்தளம் தெரிவித்துள்ளது.

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாட்டை எதிர்வரும் 21ஆம் திகதி தளர்த்துவதா? இல்லையா? என்பது குறித்து இந்த வாரத்தில் அடையாளம் காணப்படும் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Next Post

கோதுமை மாவின் அதிகரிப்பு (விலை 3.50 ரூபாவால்)....

Tue Jun 15 , 2021
Post Views: 781 பிரிமா நிறுவனம் உற்பத்தி செய்யும் கோதுமை மாவின் விலை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 3 ரூபாய் 50 காசுகளால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தமது முகவர்களுக்கு அறிவித்துள்ளது. பிரிமா நிறுவனத்தின் 50 கிலோ கிராம் எடை கொண்ட மில்க் பிரேன்ட் கோதுமை மா பொதி 4 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. புதிய விலையேற்றத்தின்படி இன்று […]

Today Political Cartoons of Sri Lanka