பசியால் 11 மாதக்குழந்தை உயிரிழப்பு – மது அருந்தச் சென்ற தாய்!!!

4 நாட்களாக 2 குழந்தைகளை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு மது விருந்துக்குச் சென்ற தாய் – பசியால் 11 மாத குழந்தை உயிரிழப்பு.

கணவரைப் பிரிந்து வாழும் 25 வயதான பெண் ஒருவர் தனது நண்பர்களுடன் மதுபான விருந்துக்குச் செல்வதற்காக தன்னுடைய 11 மாதமான குழந்தையையும் 3 வயது மகளையும் வீட்டில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார்.

4 நாட்களின் பின் வந்து குழந்தைகளை பார்த்த போது பசியால் 11 மாத குழந்தை இறந்துவிட்டது . அதேநேரம் 3 வயது குழந்தையும் பசியால் பலவீனமுற்ற நிலையில் இருந்துள்ளது.

அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து குழந்தைகளின் பாட்டி பேட்டியளித்த போது தாய் தனது கடமையைச் செய்யத் தவறியதால் அவருக்கு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனையளித்துள்ளது . எனக் குறிப்பிட்டுள்ளார்

Next Post

யாழில் சம்பவம் - பொலிஸ் உத்தியோகத்தராக நடித்தவர் சிக்கினார்..!!

Tue Jun 15 , 2021
Post Views: 316 தன்னைப் பொலிஸ் உத்தியோகத்தராகக் காண்பித்து நடமாடிய ஒருவரைக் யாழ்., கோப்பாய் போக்குவரத்துப் பொலிஸார் நேற்று (14) கைதுசெய்தனர். அச்செழு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் தனது மோட்டார் சைக்கிளில் பொலிஸாரின் சின்னம் ஒட்டியிருந்ததுடன் தனது தொலைபேசியில் பொலிஸார் அணியும் ரீசேட் அணிந்து எடுத்த போட்டோவையும் வைத்திருந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸ் புலனாய்வுத் துறையினருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் […]

Today Political Cartoons of Sri Lanka