இராணுவ வீரர் பசியில் இருந்த முதியவருக்கு செய்த செயல்….

15.6.2021 அன்றைய தினம் வேலைநிமிர்த்தம் சக ஊழியருடன் காத்தான்குடியில் கடமையில் இருந்த போது மனதை நெகிழ வைத்த சம்பவமே இது,

பசியுடன் வீதியில் அமர்திருந்த நாதியற்ற முதியவர் ஒருவருக்கு, தனக்காக வழங்கப்பட்ட உணவு பொதியினை தானம் செய்து, தான்பசியுடன் கடமையில் ஈடபடும் இராணுவ வீரர் “சரிந்த குமார”…

இன்னும் உலகில் மனித நேயம் மரிக்கவில்லை என்பதற்கான சான்று

நண்பர் ஒருவரினால் முகநூலில் பதியப்பட்ட பதிவானது பலரது பாராட்டினை பெற்று வருகின்றது

Next Post

ஒன்லைன் மதுபான கொள்வனவு தொடர்பான நிபந்தனைகள்...

Wed Jun 16 , 2021
Post Views: 465 நடமாட்டக் கட்டுப்பாட்டு காலப்பகுதியில் இணையவழியாக (ஒன்லைன்) மதுபானம் விற்பனை செய்வதற்கு பிரபல சிறப்பங்காடிகளுக்கும், எவ்.எல் 4 அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபானசாலைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் என மதுவரி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார். எனினும், இதனை செயற்படுத்துவதற்கு கொவிட் பரவலை தடுப்பதற்கு தேசிய செயற்பாட்டு மையத்தின் அனுமதி பெற வேண்டும் என சுட்டிக்காட்டினார். இதற்கான அனுமதி கிடைத்த பின்னர் இணையத்தளம் ஊடாக மது விற்பனை தொடர்பான […]

Today Political Cartoons of Sri Lanka