அடுத்த மூன்று மாதங்களில் இலங்கையில் எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தும் நிலை – சிவப்பு எச்சரிக்கை!!

இலங்கையில் கோவிட் – 19 வைரஸ் பரவல் கட்டுப்பாட்டில் இருப்பது போன்று தரவுகளில் வெளிப்பட்டாலும் அடுத்த மூன்று மாதங்களில் எதிர்பாராத தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையே காணப்படுகிறது.

தரவுகளில் இதனை நிரூபிக்கும் கட்டத்தில் கோவிட் வைரஸ் பரவல் சமூக பரவலாக மாற்றமடைந்திருக்கும் என வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

டெல்டா வைரஸ் குறித்து அதிக கவனம் செலுத்தி முன்னாயத்த ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Next Post

உலகம் முழுவதும் மீண்டும் ஊரடங்கு நிலைக்கு தள்ளப்படும் – எச்சரிக்கை

Wed Jun 30 , 2021
Post Views: 489 மக்களிடையே இதுவரை பரவிய கோவிட் வைரஸ் வகைகளில் டெல்டா வகை உறுமாறிய கோவிட் தான் அதிக வேகமும் ஆபத்தும் கொண்டது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கோவிட் வைரஸ் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்துள்ளது. பிரிட்டன், பிரேஸில், தென்னாபிரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கோவிட் வைரஸ் உருமாற்றம் அடைந்துள்ளது. இந்தியாவில் உருமாறிய கோவிட் வைரஸூக்கு டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் டெல்டா வகை […]

Today Political Cartoons of Sri Lanka