கடன் பெறுவதற்கு காத்திருப்போர்க்கு மகிழ்ச்சியான செய்தி.

கொவிட்-19 மூன்றாவது அலையையடுத்துஇ அரசாங்கம் வழங்கிய ஆலோசனைகளுக்கமைய, வங்கி மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களுக்கு கடன் சலுகையினை வழங்காவிட்டால், அது பற்றிய முறைப்பாடுகளை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி விசேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதற்கமைய நீங்கள் உங்கள் முறைப்பாடுகளை 011 – 24 77 966 என்ற இலக்கத்தை தொடர்புகொண்டு நேரடியாக முறைப்பாடு செய்யுமாறு இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Next Post

யாழில் பயணத்தடையை மீறிய கூட்டம்..!!

Sun Jun 13 , 2021
Post Views: 364 நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் யாழில் 30க்கும் அதிகமானோர் கூடி கூட்டம் நடத்திய நிலையில் பொலிஸார் அவர்களை கைது செய்யாமல் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தமை தொடர்பில் பல தரப்பினரும் விசனம் தெரிவித்துள்ளனர். இதேவேளை செல்வாக்கு , வசதி படைத்தவர்கள் விடயத்தில் சுகாதார பிரிவினரும் கண்டுகொள்ளாத நிலைமை தொடர்பிலும் அன்றாடம் தமது வாழ்க்கை செலவுக்காக உழைப்பவர்களை விரட்டுவதாகவும் , கைது செய்வதாகவும் கவலை […]

Today Political Cartoons of Sri Lanka