சீனர்களின் மற்றுமொரு திருட்டுத்தனம் அம்பலம் – கையும் களவாக சிக்கினார்கள்..!!

இலங்கையில் அண்மையில் சீன பிரஜைகள் கடனட்டை விவகாரத்தில் சிக்கியத்தைத் தொடர்ந்து, மீண்டும் மற்றுமொரு விவகாரத்தில் பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.

தற்போது உபகரணங்கள் என தெரிவித்து, சீனாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குக் இறக்குமதி செய்யப்பட்ட 20.4 மில்லியன் ரூபாய் சிகெரட்டுகள் இன்று புதன்கிழமை , கொழும்பு துறைமுகத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளன.

40 அடி நீளமான 2,76,000 சிகெரட்டுகள், 60 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரின் பெயருக்கு, இவை அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இலங்கை வந்தடைந்த பசில் - எரிபொருள் விலை குறைப்பு???

Thu Jun 24 , 2021
Post Views: 828 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ மீண்டும் இலங்கை வந்தடைந்துள்ளார். அவர் கடந்த ஒரு மாத காலப்பகுதிக்கும் மேலாக அமெரிக்காவில் தனிப்பட்ட பயணம் ஒன்றில் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் நாடு திரும்பியுள்ளார். அவர் நாடு திரும்பியவுடன் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள எரிபொருள் விலை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளார். […]

Today Political Cartoons of Sri Lanka