யாழ்ப்பாண மாவட்டத்தில் நாவற்குழி புதிய குடியிருப்பு என்ற பகுதியில் குழந்தைகள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட இரு சம்பவங்கள் மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேற்படி சம்பவங்கள் பற்றி தொியவருவதாவது, நாவற்குழி புதிய குடியிருப்புப் பகுதியில் நேற்றைய தினம் தந்தை ஒருவர் தனது பிள்ளைகள் மீதும் மனைவி மீதும் தாக்குதல் நடாத்தியுள்ளாா். அவருடைய 06 வயது, மற்றும் 10 வயதுடைய பிள்ளைகள் அவரது மனைவி மீது ஈவிரக்கம் இன்றி தாக்குதல் நடாத்தியுள்ளார். […]